தீர்த்தக்கரை - படத்தொகுப்பு

Monday, July 27, 2009

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உப்பாறில் (மகாவலி கங்கைக்கரை) ஆடி அமவாசையை முன்னிட்டு நடந்த தீர்த்தோற்சபத்தின் படத்தொகுப்பு இதுவாகும்.


6 comments:

தமிழன்-கறுப்பி... said...

தொடர்ந்து பதியவும்..

வாழ்த்துக்கள்..!

Jeya said...

நன்றி தமிழன்-கறுப்பி

ஐந்திணை said...

நல்லாயிருக்கு!

ஐந்திணை said...

நல்லாயிருக்கு

Jeya said...

நன்றி ஐந்திணை

Kaneshamoorthy Vicneswarananthan said...

வணக்கம் ஜெயா!
உங்கள் பக்கத்தில் இரண்டு விடயங்கள் என்னை கவர்ந்திருக்கிறது. ஒன்று உங்களுடய அறிமுகத்தில் உங்கள் சொந்த ஊரின் அறிமுகம். மற்றயது 'தீர்த்தக்கரை'. காரணம் நானும் உங்கள் ஊரிற்கு சற்று அருகில் உள்ள, உங்கள் ஊருடன் மிக நெருங்கிய தொடர்பைக்கொண்ட ஆலங்கேணியை பிறப்பிடமாக கொண்டவன். அத்தோடு இடம்பெயர்விற்கு முன்னர் பிறப்பிற்கு பின்னர் நான் வசித்தது உங்கள் தீர்த்தக்கரை ஊரில்தான். 'கங்கைதுறையடி' என்று மக்களால் அழைக்கப்படும் இந்த இடத்தை நாம் பாடப்புத்தகத்தில் 'கொட்டியாரக்குடா' என்று படித்துள்ளோம் என்பதாய் ஓர் ஞாபகம். உங்கள் ஊடாக தீர்த்தக்கரையை பார்க்கக் கிடைத்தமை மிக்க சந்தோசம்.

நன்றி ஞாபகமூட்டளிற்கும் நட்பிற்கும்.

Blog Widget by LinkWithin

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP