அறுவடைக்காலம் - புகைப்படத்தொகுப்பு

Friday, July 31, 2009



தம்பலகாமத்தில் இப்பொழுது நடைபெற்றுவரும் அறுவடைக்காட்சிகளில் சில உங்களுடனான பகிர்விற்க்கு.



1 comments:

Renuka Srinivasan said...

அறுவடை அழகாகத் தானிருக்கிறது. ஆனாலும் அந்தக் காலத்தில் வரிசையாகப் பெண்களும் ஆண்களும் நின்று அருவி வெட்டும் அழகிற்கு இணையாகாது. மனிதர்களிற்குப் பதில் இயந்திரங்களின் பயன்பாடு செலவையும் நேரத்தையும் மீதப்படுத்துகிறது.

Blog Widget by LinkWithin

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP